அக்.8 முதல் மீண்டும் கல்லூரி ஆசிரியர் வேலை நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் வரும் அக்டோபர் 8ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கக் கூடாது என்று கோரி ஆசிரியர்களும், மாணவர்களும்போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இடையில் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவேஆசிரியர்கள் மட்டும் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் தான் கூறிய உறுதிமொழிகளை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என்று கூறும் ஆசிரியர்கள்மீண்டும் அக்டோபர் 8ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக திருச்சியில் நடந்த அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
-->
More From
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications