அக்.8 முதல் மீண்டும் கல்லூரி ஆசிரியர் வேலை நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் வரும் அக்டோபர் 8ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கக் கூடாது என்று கோரி ஆசிரியர்களும், மாணவர்களும்போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இடையில் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவேஆசிரியர்கள் மட்டும் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் தான் கூறிய உறுதிமொழிகளை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என்று கூறும் ஆசிரியர்கள்மீண்டும் அக்டோபர் 8ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக திருச்சியில் நடந்த அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
-->
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications