மழையால் தடைபட்ட இந்தியா-இலங்கை போட்டி இன்று நடக்கிறது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஐ.சி.சி. கோப்பைக்கான இறுதி கிரிக்கெட் போட்டி நேற்று மழைகாரணமாகக் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து இன்று அந்தப் போட்டி நடைபெறவுள்ளது.
நேற்று இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியா விக்கெட்இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்யத் தொடங்கியது.
நீண்ட நேரமாகியும் மழை நிற்காத காரணத்தால் நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்டது.
மேலும் இந்த இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது.
இன்றும் மழை பெய்து ஆட்டம் தடைபட்டால் இரு அணிகளும் இந்த சாம்பியன்ஷிப்பைப் பகிர்ந்து கொள்ளும்.
-->
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications