காவிரியில் நீர் கோரி எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரியில் உடனடியாக தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வற்புறுத்தி தமிழ் எழுத்தாளர்கள்மற்றும் பதிப்பாளர்கள் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
பிரபல எழுத்தாளர்கள் பாலகுமாரன், விக்கிரமன், சா.கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர்கள் இன்றுஉண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
அவர்களுடன் பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் ஆகியோரும் உண்ணாவிரதப் போராட்டத்தில்கலந்து கொண்டுள்ளனர்.
கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் போதிலும் கூட தண்ணீர் விட மறுக்கும் கர்நாடகத்தின்போக்கை உண்ணாவிரதம் இருப்பவர்கள் கண்டித்தனர்.
More From
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications