கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு மது கடத்தல்: 2 பெண்கள் கைது
சென்னை:
கர்நாடகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 400 வெளிநாட்டு மதுபான பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து 2பெண்கள் உள்பட 3 பேரைக் கைது செய்தனர்.
வட சென்னை சரக போலீஸார் ராயபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரைசோதித்தபோது அதில் 40 பாட்டில்கள் வெளிநாட்டு மது இருந்தது. கர்நாடகத்திலிருந்து அது கடத்தி வரப்பட்டதுதெரியவந்தது.
காரிலிருந்தவர்களிடம் விசாரித்தபோது, ராயபுரம் தொப்பைமுதலி தெருவில் உள்ள ஒரு வீட்டில் மேலும்ஏராளமான மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் அந்த வீட்டை சோதனை போட்டனர். அப்போது 400க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள்சிக்கின.
இவை அனைத்தும் கர்நாடகத்திலிருந்து கடத்தி வரப்பட்டு, அதிக விலைக்கு சென்னையில் விற்கப்பட்டுவந்துள்ளது.
இதுதொடர்பாக யூசூப் சேட், அவரது மனைவி ஜாஸ்மின், அமீனா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications