Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒயின் கடையில் ஜெனரேட்டர் புகை தாக்கி 2 ஊழியர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

ஒயின் கடையில் வேலை பார்த்து வந்த 2 பேர் கடைக்குள்ளேயே பிணமாகக் கிடந்தனர். ஜெனரேட்டரை நிறுத்தும்போது அதிலிருந்து வந்த புகை தாக்கி அவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி பகுதியில் உள்ள ஒயின்ஷாப்பில், வேலைபார்த்து வந்த 2 பேர் அங்கேயேதூங்குவது வழக்கமாம். கடந்த புதன்கிழமை இரவும் அதேபோல பணியை முடித்து விட்டு தூங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் கடை திறக்கப்படாமல் இருந்தது கண்டு போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டுஅவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்துத் திறந்தனர்.

அப்போது 2 பேரும் பிணமாக கிடந்தது தெரிய வந்தத. இரவில் ஜெனரேட்டரை நிறுத்தும் போது அதிலிருந்துவந்த புகையில் மூச்சுத் திணறி இருவரும் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடைக்குள் ஒரு சாப்பாட்டுப் பொட்டலும், இறந்த எலியும் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் மேலும் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+