For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒயின் கடையில் ஜெனரேட்டர் புகை தாக்கி 2 ஊழியர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

ஒயின் கடையில் வேலை பார்த்து வந்த 2 பேர் கடைக்குள்ளேயே பிணமாகக் கிடந்தனர். ஜெனரேட்டரை நிறுத்தும்போது அதிலிருந்து வந்த புகை தாக்கி அவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி பகுதியில் உள்ள ஒயின்ஷாப்பில், வேலைபார்த்து வந்த 2 பேர் அங்கேயேதூங்குவது வழக்கமாம். கடந்த புதன்கிழமை இரவும் அதேபோல பணியை முடித்து விட்டு தூங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் கடை திறக்கப்படாமல் இருந்தது கண்டு போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டுஅவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்துத் திறந்தனர்.

அப்போது 2 பேரும் பிணமாக கிடந்தது தெரிய வந்தத. இரவில் ஜெனரேட்டரை நிறுத்தும் போது அதிலிருந்துவந்த புகையில் மூச்சுத் திணறி இருவரும் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடைக்குள் ஒரு சாப்பாட்டுப் பொட்டலும், இறந்த எலியும் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் மேலும் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X