For Daily Alerts
Just In
குப்பைத் தொட்டியில் பிணமாக கிடந்த ஆண் சிசு
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் பிறந்து இரண்டு நாட்களே ஆன ஆண் சிசுஒன்று பிணமாகக் கிடந்தது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இந்தக் குழந்தை பிறந்திருக்கலாம் என்று தெரிகிறது.
ராஜரத்தினம் தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் சிசுவின் பிணத்தை பார்த்த சிலர் போலீஸுக்குத் தகவல்கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து சிசுவின் பிணத்தை மீட்டனர். இது தவறான வழியில் பிறந்த குழந்தையாக இருக்கலாம்என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-->
Comments
Story first published: Wednesday, November 13, 2002, 5:30 [IST]