பழனி அருகே பஸ்-லாரி பயங்கர மோதல்: 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

பழனி:

பழனி அருகே இன்று அதிகாலை நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியதில் 4பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பழனியிலிருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

இன்று அதிகாலை சுமார் 2 மணிக்கு முத்தாலம்பட்டி அருகே சாலையோரமாக நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீதுஅரசு பஸ் பயங்கரமாக மோதியது.

இதில் பஸ்சில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 17 பேர்காயமடைந்தனர்.

இவ்விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+