18 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட கோவில்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 18 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருந்ததாரமங்கலம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி ஆலயம் திறக்கப்பட்டு, பூஜைகளும் தொடங்கின.
அங்காள பரமேஸ்வரி ஆலய நிர்வாகம் தொடர்பாக இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து 18ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவில் மூடப்பட்டது. கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.
தற்போது கோவிலைத் திறந்து பூஜைகளைச் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து பிரச்சினக்குரிய இரண்டு பிரிவினருக்கு மத்தியிலும் பேச்சு நடந்தது. அதன் பிறகு ஏற்பட்டஉடன்பாட்டையடுத்து கோவிலைத்திறக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.
கோவில் திறக்கப்பட்டவுடன் பூசாரி நியமிக்கப்பட்டு பூஜைகளும் நடத்தப்பட்டன.
-->
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications