திருட்டுக் கார்களை விற்ற 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிற மாநிலங்களிலிருந்து கார்களைக் கடத்தி வந்து சென்னையில் விற்ற கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி, புரோக்கர் மணி என்பவர் உள்ளிட்ட 4 பேரை போலீஸார்சமீபத்தில் கைது செய்தனர்.
அவர்களிடம் நடந்த விசாரணையின்போது, வெளியூர்களிலிருந்து கடத்தி சென்னைக்குக் கொண்டு வரப்படும்கார்களை வாங்கி விற்பனை செய்வதே அவர்களுக்குத் தொழில் என்று தெரிய வந்தது.
ரமேஷ்குமார் என்பவர்தான் மும்பை உள்ளிட்ட பிற மாநில நகரங்களிலிருந்து கார்களைத் திருடி, சென்னைகொண்டு வந்து இவர்களிடம் விற்பது தெரிய வந்தது. இதையடுத்து ரமேஷ் குமாரை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 4 கார்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
-->
More From
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications