நீதித்துறையிலும் ஊழல் கண்காணிப்பு வேண்டும்: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிற அரசுத் துறைகளைப் போலவே நீதித்துறையையும் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நீதிபதிகள் நியமனங்கள், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகே நடக்க வேண்டும். காரணம், நீதிபதிகளாகநியமிக்கப்படும் வக்கீல்கள், சில நேரங்களில் நீதித்துறையின் தேவையை பூர்த்தி செய்யம் வகையில்செயல்படுவதில்லை.
நீதித்துறையிலும் ஊழல் மலிந்து விட்டதாக முன்னாள் சுப்ம் கோர்ட் தலைமை நீதிபதி பரூச்சா கூறியுள்ளதை இந்தநேரத்தில் நினைவு கொள்ள வேண்டும்.
எனவே நீதித்துறையையும் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரும் வகையில்அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றார் ராமதாஸ்.
-->
More From
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications