For Daily Alerts
Just In
நெய்வேலி அனல் மின் நிலையம் தனியார்மயமாகாது: மத்திய அரசு உறுதி
சென்னை:
நெய்வேலி அனல் மின் நிலையம் தனியார்மயமாக்கப்பட மாட்டாது என்று மத்திய நிலக்கரி சுரங்கத் துறைஅமைச்சர் உமா பாரதி தெரிவித்தார்.
நெய்வேலியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையப் பிரிவு நாட்டிற்கு அர்ப்பணம்செய்யப்படுகிறது.
இதற்காக சென்னை வந்த உமா பாரதி நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
நாட்டிலுள்ள பல பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால் நெய்வேலி அனல் மின் நிலையம் நிச்சயமாகத் தனியார்மயமாக்கப்பட மாட்டாது என்றார் உமா பாரதி.
-->
Comments
Story first published: Wednesday, December 18, 2002, 5:30 [IST]