நெய்வேலி அனல் மின் நிலையம் தனியார்மயமாகாது: மத்திய அரசு உறுதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நெய்வேலி அனல் மின் நிலையம் தனியார்மயமாக்கப்பட மாட்டாது என்று மத்திய நிலக்கரி சுரங்கத் துறைஅமைச்சர் உமா பாரதி தெரிவித்தார்.
நெய்வேலியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையப் பிரிவு நாட்டிற்கு அர்ப்பணம்செய்யப்படுகிறது.
இதற்காக சென்னை வந்த உமா பாரதி நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
நாட்டிலுள்ள பல பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால் நெய்வேலி அனல் மின் நிலையம் நிச்சயமாகத் தனியார்மயமாக்கப்பட மாட்டாது என்றார் உமா பாரதி.
-->
More From
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications