நெய்வேலி அனல் மின் நிலையம் தனியார்மயமாகாது: மத்திய அரசு உறுதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நெய்வேலி அனல் மின் நிலையம் தனியார்மயமாக்கப்பட மாட்டாது என்று மத்திய நிலக்கரி சுரங்கத் துறைஅமைச்சர் உமா பாரதி தெரிவித்தார்.
நெய்வேலியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையப் பிரிவு நாட்டிற்கு அர்ப்பணம்செய்யப்படுகிறது.
இதற்காக சென்னை வந்த உமா பாரதி நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
நாட்டிலுள்ள பல பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால் நெய்வேலி அனல் மின் நிலையம் நிச்சயமாகத் தனியார்மயமாக்கப்பட மாட்டாது என்றார் உமா பாரதி.
-->
More From
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications