மாட்டுவண்டி மீது லாரி மோதல்: புது மண பெண் விபத்தில் சாவு
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் புதுப் பெண் உள்ளிட்ட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
காந்திகிராமம் அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் 2 மாட்டு வண்டிகளில் அருகில் உள்ளகோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தோமையர்புரம் என்ற இடத்தில் மாட்டு வண்டிகள் வந்து கொண்டிருந்தபோது, ராஜபாளையத்திலிருந்துஈரோட்டிற்கு சென்று கொண்டிருந்த லாரி அவற்றின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் செல்வி என்ற பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். செல்விக்கு கல்யாணமாகி 40 நாட்கள்தான் ஆகிறது.அதற்குள் அவரது வாழ்க்கை முடிந்து விட்டது.
மேலும் 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-->
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications