மாட்டுவண்டி மீது லாரி மோதல்: புது மண பெண் விபத்தில் சாவு
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் புதுப் பெண் உள்ளிட்ட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
காந்திகிராமம் அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் 2 மாட்டு வண்டிகளில் அருகில் உள்ளகோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தோமையர்புரம் என்ற இடத்தில் மாட்டு வண்டிகள் வந்து கொண்டிருந்தபோது, ராஜபாளையத்திலிருந்துஈரோட்டிற்கு சென்று கொண்டிருந்த லாரி அவற்றின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் செல்வி என்ற பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். செல்விக்கு கல்யாணமாகி 40 நாட்கள்தான் ஆகிறது.அதற்குள் அவரது வாழ்க்கை முடிந்து விட்டது.
மேலும் 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-->
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications