ஓய்வு பெறும் ஆசியர்களுக்கு பதவி நீட்டிப்பு: அரசுஉத்தரவுக்கு கோர்ட் தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கல்வியாண்டின் இடையே ஓய்வு பெறும் ஆசியர்கள் கல்வியாண்டின் இறுதி வரை பதவியில் நீடிக்க முடியாது என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அரசின் நதி நிெருக்கடியைக் கருத்தில் கொண்டு கல்வியாண்டின் இடையே ஓய்வு பெறும் ஆசியர்கள், அப்போதே பணியிலிருந்து ஓய்வு பெறுவார்கள், கல்வியாண்டின் இறுதி வரை அவர்களுக்கு பதவிநீட்டிப்பு தரப்பட மாட்டாது என்று சமீபத்தில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து பல்கலைக்கழக ஆசியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாத்த நீதிபதி பாலசுப்ரமணியம், அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார். இந்த உத்தரவு இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி தல் பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்ட கல்லூ ஆசியர்களுக்குப் பொருந்தும் என்றும் அவர் அறிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி அரசுக்கு நிாேட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். அரசின் விளக்கத்திற்குப் பிறகு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி தெவித்தார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+