கள்ளத்தோணியில் இலங்கை திரும்பிய 9 அகதிகள்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பெருமாள்புரம் அகதிகள் முகாமிலிருந்து 9 இலங்கைத்தமிழர்கள் யாருக்கும் தெரியாமல் நாடு திரும்பியுள்ளனர்.

இனக் கலவரம் உச்சத்தில் இருந்தபோது இலங்கையிலிருந்து தப்பி வந்த தமிழர்களில் 2000 பேர் குமரிமாவட்டத்தில் பெருமாள்புரம், களியக்காவிளை, களிவிளை, நாராயணன்விளை ஆகிய பகுதிகளில்அமைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை சில நாட்களாகக் காணவில்லை. இது குறித்து நடத்தப்பட்டவிசாரணையில் அவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து கள்ளத்தோணி மூலம் இலங்கைக்குசென்றுவிட்டது தெரியவந்துள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+