For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கள்ளத்தோணியில் இலங்கை திரும்பிய 9 அகதிகள்

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பெருமாள்புரம் அகதிகள் முகாமிலிருந்து 9 இலங்கைத்தமிழர்கள் யாருக்கும் தெரியாமல் நாடு திரும்பியுள்ளனர்.

இனக் கலவரம் உச்சத்தில் இருந்தபோது இலங்கையிலிருந்து தப்பி வந்த தமிழர்களில் 2000 பேர் குமரிமாவட்டத்தில் பெருமாள்புரம், களியக்காவிளை, களிவிளை, நாராயணன்விளை ஆகிய பகுதிகளில்அமைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை சில நாட்களாகக் காணவில்லை. இது குறித்து நடத்தப்பட்டவிசாரணையில் அவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து கள்ளத்தோணி மூலம் இலங்கைக்குசென்றுவிட்டது தெரியவந்துள்ளது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X