For Daily Alerts
Just In
பிரபல எழுத்தாளர் தாமரைமணாளன் மரணம்
தூத்துக்குடி:
பிரபல எழுத்தாளர் தாமரைமணாளன் தூத்துக்குடியில் மரணமடைந்தார். அவருக்கு வயது 69.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிக்குளம் என்ற பகுதியைச் சேர்ந்தவர்தாமரைமணாளன்.
1000க்கும் மேற்பட்ட சிறு கதைகள், நாவல்கள், தொடர் கதைகள் எழுதியுள்ளார். நேற்று மரணமடைந்த அவருக்குமனைவி, மகன், மகள் உள்ளனர்.
Comments
Story first published: Wednesday, May 14, 2003, 5:30 [IST]