பா.ஜ.கவுக்கும் தமிழுணர்வு உண்டாம்... சொல்கிறார் துணை தலைவர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழை செம்மொழியாக்கக்(classical language) கோரி, சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும்முடிவை தமிழறிஞர்கள் கைவிட வேண்டும் என்று மாநில பா.ஜ.க. துணைத் தலைவர்வைத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாரதீய ஜனதாக் கட்சிக்கும் தமிழுணர்வு உண்டு. எனவே, மத்திய அரசிடம் கூறி தமிழைசெம்மொழியாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக பா.ஜ.க. வற்புறுத்தும்.
எனவே வா.சேதுராமன் தலைமையிலான தமிழறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும்முடிவை தயவு செய்து கைவிடவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications