தமிழ்நாட்டுல எல்லாமே சரியா நடக்குது: இல.கணேசன்
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி:
தா.கிருட்டிணன் படுகொலை தொடர்பான விசாரணையில் பாரபட்சம் காட்டப்படுவதாகத் தெரியவில்லை என்றுபாரதீய ஜனதாக் கட்சியின் தேசியச் செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தா.கிருட்டிணன் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் போலீஸார்விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் உள் நோக்கம் இருப்பதாகவும், பாரபட்சம் காட்டப்படுவதாகவும்தெரியவில்லை.
தமிழகத்தில் பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை. சரியாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் கொண்டு வரப்பட்டதைப்போலவே, இந்திய அளவில் மதமாற்ற தடுப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்பதே எங்களது கருத்து என்றார்.
-->More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications