முன்னாள் ராணுவ வீரரின் குடிபோதை செயல்: 20 வீடுகள் தீயில் சாம்பல்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த முன்னாள் வீரன் பொறுப்பற்ற செயலால் 20 வீடுகள் தீயில் கருகிசாம்பலாயின.
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர் நாகராஜ். இவர் குடிக்கும் பழக்கம் கொண்டவர். குடிபோதையில் தனதுவீட்டுக்கு நாகராஜ் தீ வைத்துள்ளார். இந்த தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியது. இதில் 20 வீடுகளும் தீயில்கருகின.
தீயணைப்புப் படை வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பல வீடுகளிலில் இருந்த டிவிக்கள்,பிரிட்ஜ்கள் உள்ளிட்ட பொருள்களும் உடைகளும் தீயில் கருகின.
இச் சம்பவத்தையடுத்து நாகராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.
-->More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications