2 குழந்தைகளை எரித்து தாயும் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
தேனி:
தேனி மாவட்டம் தேவாரம் அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக 2 குழந்தைகளை எரித்துக் கொன்று விட்டுதானும் தற்கொலை செய்து கொண்டார் ஒரு பெண்.
தேவாரம் பெருமாள்மலை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி இந்துமதி. இருவருக்கும் தினேஷ் என்ற3 வயது மகனும், ஹேமா என்ற 2 வயது மகளும் இருந்தனர்.
ரமேஷுக்கும், இந்துமதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். அதுபோலவே நேற்றும்மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனடைந்த இந்துமதி, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து இரு குழந்தைகள் மீதும் ஊற்றிதீவைத்து எரித்தார். பின்னர் தானும் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
தேவாரம் போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இன்றும் மழை இருக்கு.. அடுத்த ஒரு வாரம் கிளைமேட் எப்படி.. வானிலை அப்டேட் -
இதெல்லாம் உண்மையான ரேட் இல்லை.. இனிமேல்தான் இருக்கு.. தங்கம் விலையில் கதி கலங்க வைத்த நிபுணர்கள் -
கடுங்குளிரில் சிக்கிய சென்னை.. சட்டென சரிந்த வெப்பம்.. அப்போ பொங்கலன்று கிளைமேட் எப்படி இருக்கும்? -
வங்கியில் வேலை.. தமிழகத்திலும் பணியிடம் இருக்கு! லட்சங்களில் சம்பளம்.. பட்டைய கிளப்புங்க -
சென்னை பள்ளியில் வேலை.. 28 ஆயிரம் வரை சம்பளம்.. 10, 12ம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்! -
பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் வேலை.. 600 பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய விஜய்க்கு சிபிஐ அதிர்ச்சி – மீண்டும் பறந்த சம்மன் -
எடப்பாடி பழனிசாமி சொன்ன புதிய கட்சி இதுதானா? அந்த "கெத்து" தலைவர் இங்கே வரப்போறாரா? பலே கூட்டணி -
தமிழக அரசே விசாரித்து இருக்கலாம்.. CBI போனது சிக்கலாகிடுச்சு.. விசாரணைக்கு பின்.. புலம்பிய விஜய்? -
கட்டுவிரியன் பாம்பு முதல்வரின் சீட் கிட்ட.. டக்னு வெடித்த டயர்: காப்பாற்றியது முருகன்: இந்து முன்னணி -
காங்கிரஸ் போனால்.. பிளான் பி.. ஸ்டாலின் கையில் எடுத்த.. பிரம்மாஸ்திரம்.. உள்ளே வரும் 2 பேர்! -
தர்மபுரி மெடிக்கல் ஷாப் ஜோதியின் லீலைகள்.. கணவர், மகளை பணயம் வைத்த ஏடாகூடமான காதல்.. இப்படியும் பெண்












Click it and Unblock the Notifications