அரசுக்கு ஓய்வூதியர்கள் சங்கம் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:
தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ள ஓய்வூதியப் பலன்களை விரைவில் தர வேண்டும் என்று ஓய்வு பெற்ற அரசுஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசின் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு நாகப்பட்டனத்தில் நடந்தது. இதில்பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறுத்தி வைத்துள்ள பணிக் கொடை, ஓய்வூதிய பலன்கள், ஊதிய நிலுவை ஆகியவற்றை உடனடியாக தந்து உதவவேண்டும் என்று கூட்டத்தில் பேசிய ஓய்வூதிய அலுவலர் சங்கத் தலைவர் மாசிலாமணி அரசுக்கு வேண்டுகோள்விடுத்தார்.
இம்மாநாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டோர் பங்கு கொண்டனர்.
-->More From
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
2 இட்லி சாப்பிடவும் டெல்லி அனுமதி வேண்டுமா? தேசிய கட்சிகளின் பரிதாபம்! அப்ப அடுத்த முதல்வர் இவர்தானா -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications