அரசுக்கு ஓய்வூதியர்கள் சங்கம் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:
தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ள ஓய்வூதியப் பலன்களை விரைவில் தர வேண்டும் என்று ஓய்வு பெற்ற அரசுஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசின் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு நாகப்பட்டனத்தில் நடந்தது. இதில்பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறுத்தி வைத்துள்ள பணிக் கொடை, ஓய்வூதிய பலன்கள், ஊதிய நிலுவை ஆகியவற்றை உடனடியாக தந்து உதவவேண்டும் என்று கூட்டத்தில் பேசிய ஓய்வூதிய அலுவலர் சங்கத் தலைவர் மாசிலாமணி அரசுக்கு வேண்டுகோள்விடுத்தார்.
இம்மாநாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டோர் பங்கு கொண்டனர்.
-->More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications