For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிஞ்சில் பழுத்த சிறுவர்கள்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 5 பள்ளிச் சிறுவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

மதுரை திருமங்கலம் பகுதியில், அடிக்கடி சைக்கிள்கள், டியூப்கள், பைப்புகள் ஆகியவை திருடு போய் வந்தன.இதையடுத்து போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் சந்தைப்பேட்டை என்ற இடத்தில் 5 சிறுவர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் உலவுவதைப்பார்த்த போலீஸார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என்பதும் இவர்கள்தான் திருட்டில் ஈடுபட்டது என்றும்தெரியவந்தது.

இதையடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்தியவரை போலீஸார்தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X