For Quick Alerts
For Daily Alerts
Just In
பிஞ்சில் பழுத்த சிறுவர்கள்
மதுரை:
திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 5 பள்ளிச் சிறுவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
மதுரை திருமங்கலம் பகுதியில், அடிக்கடி சைக்கிள்கள், டியூப்கள், பைப்புகள் ஆகியவை திருடு போய் வந்தன.இதையடுத்து போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் சந்தைப்பேட்டை என்ற இடத்தில் 5 சிறுவர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் உலவுவதைப்பார்த்த போலீஸார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என்பதும் இவர்கள்தான் திருட்டில் ஈடுபட்டது என்றும்தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்தியவரை போலீஸார்தேடி வருகின்றனர்.
Comments
vijay chennai astrology surya Ajith Pooja madhavan simran kiran kural ponnaiyan jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Wednesday, October 8, 2003, 5:30 [IST]