போலீஸிடமிருந்து தப்ப ஆற்றில் குதித்த 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்தபோது, போலீஸ் வந்ததால் அவர்களிடமிருந்து தப்புவதற்காக பாண்டிச்சேரிசாரங்கபாணி ஆற்றில் குதித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூரைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் பாண்டிச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குத் தீபாவளிக்காகவந்திருந்தார். வில்லியனூர் தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த உறவினர் வெங்கடேசன், வீரமணி மற்றும் சிலர்சாரங்கபாணி ஆற்றங்கரையில் அமர்ந்து சூதாடிக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸார் அங்கு வந்தனர்.
இதையடுத்து போலீஸிடமிருந்து தப்புவதற்காக வீரமணியும், வெங்கடேசனும் ஆற்றில் குதித்தனர்.ஆனால் ஆற்றுநீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
More From
-
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
"விஜய், ஆர்.ஜே. பாலாஜிக்காகவே அந்த பதிவு?"... ‘கருப்பு’ சர்ச்சைக்கு நடுவே சூர்யா கொடுத்த சைலண்ட் சிக்னல்!










Click it and Unblock the Notifications