குஜராத்தில் லேசான நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்:
சில ஆண்டுகளுக்கு முன் பயங்கரமான பூகம்பம் தாக்கிய குஜராத்தின் புஜ் பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம்ஏற்பட்டது.
நேற்று நள்ளிரவு 1.19 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 2.5 என்ற அளவுக்குநடுக்கம் பதிவானது. மேலும் ஜாம்நகர் மாவட்டத்திலும் நடுக்கத்தை உணர முடிந்தது. இங்கு பூமிக்கு அடியில்பெரும் வெடிச் சத்தமும் கேட்டது. நிலமும் பிளந்துள்ளது.
இந்த நில நடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை.
நேற்று முன் தினமும் இப் பகுதியில் லேசான நடுக்கம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications