பாம்பன் கடலில் விழுந்து மூதாட்டி பரிதாப சாவு

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்திலிருந்து ரயிலில் பயணம் செய்த 65 வயது மூதாட்டி, பாம்பன் கடல் பாலத்தில் ரயில் சென்றபோதுதவறி கடலில் விழுந்து பரிதாபமாக இறந்தார்.

ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பிய ரயிலில் அந்த மூதாட்டி பயணம் செய்தார். அவரைப் பற்றிய விபரம் எதுவும்தெரியவில்லை.

பாம்பன் கடல் பாலத்தில் ரயில் வந்தபோது, கடல் அழகை ரசித்த அவர், படிக்கட்டு அருகே வந்து நின்று கடலைப்பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது கால் தடுமாறி கடலில் விழுந்தார். அவரது உடல் உடனடியாக மீட்கப்பட்டு, ராமேஸ்வரம் அரசுமருத்துவமனைக்குப் பிரேதப் பசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+