For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோவின் காவல் நீட்டிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சிறைக் காவலை அக்டோபர் 21ம் தேதி வரை நீட்டித்து பொடா நீதிமன்றநீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீதும் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக பொடா சட்டத்தின் கீழ்வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை பி.எஸ்.மணியம் என்பவரைத் தவிர மற்ற 8 பேரும் வேலூர் சிறையிலிருந்து, பூந்தமல்லிபொடா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

அப்போது திருமங்கலம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முருகேசனிடம், வைகோ தரப்பு வக்கீல் தினகரன்குறுக்கு விசாரணை நடத்தினார். பின்னர் வழக்கு 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X