தன் நாக்கைத் தானே அறுத்துக் கொண்ட நாவிதர்
ஆண்டிப்பட்டி:
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சவரத் தொழிலாளி ஒருவர் தன்னுடைய நாக்கைத் தானேஅறுத்துக்கொண்டார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா(37). இவர் ஒருசவரத் தொழிலாளி. இவருடைய மனைவி பெயர் செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இச்சம்பவ தினத்தன்று காலை இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது, இருவரும் ஒருவரை ஒருவர் திட்டியுள்ளனர்.அதன்பின் தேனி ரோட்டில் உள்ள தனது சவரக் கடைக்கு, ராஜா வந்துவிட்டார்,
மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த அவர், சவரக்கத்தியால் தனது நாக்கை அத்ெதுக்கொண்டார்.
இதில் நாக்கு துண்டானதால், அவர் பேசும் சக்தியை இழந்தார், உடனடியாக அவரை மதுரை அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார், ஆண்டிப்பட்டி போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து இதுபற்றி விசாரணை செய்து வருகிறார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications