ரஷிய நிறுவன புகார்: சிபிஐ விசாரணை கோருகிறார் ராமதாஸ்
திண்டிவனம்:
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பான டெண்டர் விடப்பட்டதில் நடந்துள்ள குளறுபடி குறித்து சிபிஐவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள தனது தைலாபுரம் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ரூ.1500 கோடி மதிப்பிலான கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில்,டெண்டர் விடப்பட்டதிலேயே பெரும் குளறுபடிநேர்ந்துள்ளது.
ரஷிய நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. அத்தோடு தமிழக அரசு அதிகாரிகள் ரஷியாவுக்குப் போன் செய்துலஞ்சம் கேட்டதாகவும் அது நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல. எனவே இது தொடர்பாகசிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் எல்லைக்குள் நாகப்பட்டனம், பெரம்பலூர் மாவட்டங்களையும்சேர்த்துள்ளனர். இவை இரண்டும் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற எல்லைக்குள்தான் இருக்க வேண்டும்என்றார் அவர்.
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications