For Daily Alerts
Just In
ஜெயலலிதாவுடன் ஆஸிம் பிரேம்ஜி சந்திப்பு
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விப்ரோ சாப்ட்வேர் நிறுவனத் தலைவர் ஆஸிம் பிரேம்ஜி இன்று நேரில் சந்தித்து விப்ரோ நிறுவன விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
சென்னை சோழிங்கநல்லூரில் விப்ரோவின் கிளையை விரிவாக்க பல ஏக்கர் நிலமும், கோவையில் விப்ரோ கிளையை நிறுவ 12 ஏக்கர் நிலத்தையும் ஒதுக்க வேண்டும் என்று பிரேம்ஜி கேட்டுக் கொண்டார்.
விப்ரோவின் கோரிக்கைகளை நிச்சயமாக பரிசீலிப்பதாக அப்போது ஜெயலலிதா உறுதியளித்தார்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Thursday, February 12, 2004, 5:30 [IST]