கொடைக்கானல்: மே 22ல் கோடை விழா தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் மே 22ம் தேதி முதல் கோடை விழாதொடங்குகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், மே 22ம்தேதி தொடங்கி மாத இறுதி வரை கோடை விழா நடைபெறும்.
பிரையன்ட் பூங்காவில் மலர்க் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படும். அதேபோல, நாய்க் கண்காட்சியும்நடைபெறும் என்றார் செந்தில்குமார்.












Click it and Unblock the Notifications