வாக்கு எண்ணும் பணியில் 7,000 ஊழியர்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக நாடாளுமன்றத் தேர்தல் வாக்குகளை எண்ணும் பணியில் 7,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மொத்தம் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் மங்களூர் சட்டசபை இடைத் தேர்தலில் பதிவானவாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, மாநிலக் கல்லூரி மற்றும் ராணி மேரிக் கல்லூரிஆகிய இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
மொத்தம் 7,000 ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டசபைத் தொகுதி வாரியாக பதிவானவாக்குகள் எண்ணப்படும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு விடும்.
வாக்கு எண்ணும் அறையில் ஒவ்வொரு சட்டசபைத் தொகுதிக்கும் 14 டேபிள்கள் போடப்பட்டு வாக்குகள்எண்ணப்படுகின்றன. மிகப் பெரிய தொகுதிகளான வில்லிவாக்கம், திருவொற்றியூர் ஆகியவற்றிற்கு தலா 28டேபிள்கள் போடப்பட்டுள்ளன.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications