-ஜெ. கோரிக்கை; தரம்சிங் கருத்து கூற மறுப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
காவிரி ஆணையத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரியிருப்பது குறித்து கருத்துக் கூற கர்நாடக முதல்வர் தரம்சிங் மறுத்து விட்டார்.
காவிரி ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாக கூட்டி தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து பெங்களூரில் நடந்த அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தரம்சிங்கிடம் நிருபர்கள் கேட்டபோது, இதுகுறித்து பதில் கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய குழு பெங்களூர் வரவுள்ளது குறித்து கேட்டபோது, தூதுக் குழுவினர் வருகையை வரவேற்கிறேன், அவர்கள் வந்து என்னுடன் பேசலாம் என்றார் தரம்சிங்.
More From
-
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications