அரவாணியை காதலித்து மணந்த ஆட்டோ டிரைவர்பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்டம் துறையூர் பகுதியில் எம்.ஏ. பட்டப்படிப்பு படித்த அரவாணியும், ஆட்டோ டிரைவரும் காதல் திருமணம் செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.துறையூரைச் சேர்ந்தவர் கமலச்செல்வன். இவர் உடல் நிலை மாற்றத்தால் அரவாணியாக மாறினார். இதனால் ஊராரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானார். இருப்பினும் மனம் தளராமல் எம்.பி. சமூகவியல் படித்து பட்டதா ஆனார்.பின்னர் துறையூரிலிருந்து இடம் பெயர்ந்து கூவாகம் சென்று குடியேறினார். அங்குள்ள கூத்தாண்டவர் கோவிலுக்குச் செல்லும்போது அவருக்கும், பத்மநாபன் என்ற ஆட்டோ டிரைவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த காதல் நீடித்தது.இந் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஊராரின் கிண்டலைப் பொருட்படுத்தாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் துறையூர் பகுதியில் எம்.ஏ. பட்டப்படிப்பு படித்த அரவாணியும், ஆட்டோ டிரைவரும் காதல் திருமணம் செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துறையூரைச் சேர்ந்தவர் கமலச்செல்வன். இவர் உடல் நிலை மாற்றத்தால் அரவாணியாக மாறினார். இதனால் ஊராரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானார். இருப்பினும் மனம் தளராமல் எம்.பி. சமூகவியல் படித்து பட்டதா ஆனார்.

பின்னர் துறையூரிலிருந்து இடம் பெயர்ந்து கூவாகம் சென்று குடியேறினார். அங்குள்ள கூத்தாண்டவர் கோவிலுக்குச் செல்லும்போது அவருக்கும், பத்மநாபன் என்ற ஆட்டோ டிரைவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த காதல் நீடித்தது.

இந் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஊராரின் கிண்டலைப் பொருட்படுத்தாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+