ரியாத் நகரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
ரியாத்:
செளதி தலைநகர் ரியாதில் தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில்இரு தீவிரவாதிகளும், இரு போலீசாரும் கொல்லப்பட்டனர்.
3 கார்களில் வந்த தீவிரவாதிகளை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் செளதி போலீசார் தாக்கினர். அப்போது நடந்ததுப்பாக்கிச் சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் அல்-கொய்தாவின் முக்கியத் தீவிரவாதியான அப்துல்லா முகம்மத் ரஷீத் அல்-ரஷீதும் அடக்கம். இவர்செளதி அரேபியாவில் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர்.












Click it and Unblock the Notifications