மழை வேண்டி விஷ்ணு கோவில்களில் வருண ஜெபம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மழை வேண்டி மதுரையில் உள்ள 42 வைணவத் திருத் தலங்களில் மழை வேண்டி சிறப்பு வருண ஜெபம் நடந்தது.
ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள சில ஸ்லோகங்களை குறிப்பிட்ட முறையில் பிரயோகித்தால், வருண பகவான் மனம் இறங்கிமழையைத் தருவார் என்பது ஐதீகம்.
இதை அடிப்படையாகக் கொண்டு மதுரையில் உள்ள 42 விஷ்ணு கோவில்களில் இந்த வருண ஜெபம் நடத்தப்பட்டது.
அழகர் கோவிலில் தொடங்கி 42 திருத் தலங்களிலும் இந்த சிறப்பு வருண ஜெபம் நடந்தது. இதில் ஏராளமான பொது மக்கள்கலந்த கொண்டனர்.












Click it and Unblock the Notifications