கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சல்: 10 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.
மார்த்தாண்டம், குலசேகரம், அருமனை உள்ளிட்ட பகுதிகளில் டெங்குக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.நேற்று வரை 9 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.
இந் நிலையில் குலசேகரம் அருகே ராஜேஷ் என்ற இளைஞரும் டெங்கு காய்ச்சலுக்குப் பலியானார். இதையடுத்துசாவு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத் துறை சரியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனபாதிக்கப்பட்ட பகுதிகளின் மக்கள் புகார் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications