மாறுவேடத்தில் சிபிஐ; அச்சத்தில் அச்சக அதிபர்கள்
சிவகாசி:
போலி முத்திரைத் தாள் மோசடியில் சிக்கியுள்ள 2 அச்சக அதிபர்களைக் கைது செய்ய சிபிஐ அதிகாரிகள்மாறுவேடத்தில் சிவகாசியில் முகாமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியால், சிவகாசி அச்சகஅதிபர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
போலிமுத்திரைத் தாள் மோசடியில் சிவகாசியைச் சேர்ந்த முன்னாள் அச்சக அதிபர் மெகபூப் ஜான் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் சிவகாசியைச் சேர்ந்த சர்தார் மற்றும் பிலால் ஆகியஅச்சக அதிபர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இருவரும் தற்போது தலைமறைவாகி உள்ளதால் அவர்களைப் பிடிக்க மாறுவேடத்தில் சிபிஐ அதிகாரிகள்சிவகாசியில் முகாமிட்டுள்ளனர்.
இவர்கள் இருவர் தவிர மேலும் சில அச்சக அதிபர்களையும் அவர்கள் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.இதன் காரணமாக சிவகாசியில் உள்ள அச்சக அதிபர்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது. யார் யார் பிடிபடப்போகிறார்களோ என்ற பரபரப்பும் சிவகாசியில் நிலவுகிறது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications