விவரம் அறிய தொலைபேசி எண்கள்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
பள்ளியில் தீப் பிடித்து 80 மாணவ, மாணவிகள் இறந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பலியானவர்கள் குறித்த விவரம் அறிய கீழ்க்கண்ட தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனமாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
0435-3090202, 3090263, 3090265, 3090268 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு இறந்தவர்கள்,படுகாயமடைந்தவர்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
இறந்தவர்கள் அனைவரும் 12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மண்டல ஐ.ஜி. ஜார்ஜ், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன், எஸ்பி ராஜேந்திரன்உள்ளிட்ட அதிகாரிகள் கும்பகோணத்தில் முகாமிட்டு மீட்பு நடவடிக்கைகளை நேரில் கண்காணித்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications