கிருஷ்ணா பள்ளி நிர்வாகிகள் திருச்சி சிறையில் அடைப்பு
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
90 உயிர்களைக் குடித்த தீ விபத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி நிர்வாகிகள்உள்ளிட்ட 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தீவிபத்தைத் தொடர்ந்து தலைமறைவான கிருஷ்ணா பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி, அவரது மனைவி சரஸ்வதி,அவர்களது வளர்ப்பு மகளான சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சத்துணவு ஆயா வசந்திஆகிய 5 பேரும் தஞ்சாவூரில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.
அனைவரும் நேற்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுஅங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
More From
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications