கிருஷ்ணா பள்ளி நிர்வாகிகள் திருச்சி சிறையில் அடைப்பு
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
90 உயிர்களைக் குடித்த தீ விபத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி நிர்வாகிகள்உள்ளிட்ட 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தீவிபத்தைத் தொடர்ந்து தலைமறைவான கிருஷ்ணா பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி, அவரது மனைவி சரஸ்வதி,அவர்களது வளர்ப்பு மகளான சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சத்துணவு ஆயா வசந்திஆகிய 5 பேரும் தஞ்சாவூரில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.
அனைவரும் நேற்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுஅங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications