Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிருஷ்ணா பள்ளி நிர்வாகிகள் திருச்சி சிறையில் அடைப்பு

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

90 உயிர்களைக் குடித்த தீ விபத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி நிர்வாகிகள்உள்ளிட்ட 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தீவிபத்தைத் தொடர்ந்து தலைமறைவான கிருஷ்ணா பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி, அவரது மனைவி சரஸ்வதி,அவர்களது வளர்ப்பு மகளான சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சத்துணவு ஆயா வசந்திஆகிய 5 பேரும் தஞ்சாவூரில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.

அனைவரும் நேற்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுஅங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+