"செம்மொழி கொண்டான்" கருணாநிதி !
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழை செம்மொழியாக்குவதற்கு உதவிய திமுக தலைவர் கருணாநிதிக்கு செம்மொழி கொண்டான் என்றபட்டத்தை தமிழ் எழுத்தாளர் கழகம் அளித்துள்ளது.
புலவர் செங்குட்டுவன் தலைமையிலான தமிழ் எழுத்தாளர் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கருணாநிதியைஅண்ணா அறிவாலயத்தில் சந்தித்தனர்.
அப்போது, தமிழ் மொழியை செம்மொழியாக மத்திய அரசு அறிவிக்க நடவடிக்கை எடுத்ததற்காககருணாநிதியைப் பாராட்டினர்.
பின்னர் தங்களது கழகத்தின் சார்பில் செம்மொழி கொண்டான் என்ற பட்டத்தை வழங்கினர்.












Click it and Unblock the Notifications