For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிமன்றத்துக்கு ஆயுதங்களுடன் வந்த கவுன்சிலர் கைது

By Staff
Google Oneindia Tamil News

மதுரை

மதுரை நீதிமன்றத்திற்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாநகராட்சியின் 31-வது வார்டு திமுக கவுன்சிலர் குருசாமி. இவர் மீது கொலை வழக்கு ஒன்று மதுரைநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக குருசாமி நீதிமன்றம் வந்திருந்தார்.

அப்போது அவரது காரை போலீஸார் சோதனையிட்டனர். காரில், பட்டாக்கத்திகள், இரும்புத் தடிகள் போன்றவைஇருந்தது அப்போது தெரியவந்தது. இதையடுத்து குருசாமி, அவருடன் வந்த உறவினர் முருகன் ஆகியோரைபோலீஸார் கைது செய்தனர்.

நீதிமன்றத்திற்கு பயங்கர ஆயுதங்களுடன் திமுக கவுன்சிலர் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X