கருணாநிதி நாளை குடந்தை பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி வியாழக்கிழமை (நாளை) கும்பகோணம் சென்று தீவிபத்தில் பாதிக்கப்பட்டகுடும்பங்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.
திமுக தலைவர் கருணாநிதி நாளை கும்பகோணம் செல்கிறார். அங்கு தீவிபத்தில் பலியான குழந்தைகளின்பெற்றோர்களைப் பார்த்து ஆறுதல் கூறுகிறார். பின்னர் திமுக சார்பில் பாதிக்கப்பட்டகுடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம்நிதியுதவியையும் அவர் அளிக்கிறார்.
தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளையும் கருணாநிதி சந்தித்து ஆறுதல்கூறுகிறார்.












Click it and Unblock the Notifications