மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு 123 ஊழியர்கள் !
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற ஊழியர்களில் 123 பேர் மதுரை கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.வியாழக்கிழமை அவர்கள் பணியில் சேர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை உலகனேரியில் வருகிற 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திறக்கப்படவுள்ளது.இதையடுத்து மதுரை கிளைக்குத் தேவையான ஊழியர்களை சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கு இடமாற்றம்செய்துள்ளது.
மதுரைக்கு செல்ல ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்த 123 ஊழியர்களையும் வியாழக்கிழமையன்று மதுரையில்பணியில் சேருமாறு உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஊழியர்கள் தேவைப்பட்டால் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும்அவர் கூறியுள்ளார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications