சொத்து குவிப்பு வழக்கு: பொன்முடி விடுதலை
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிஇன்று விடுவிக்கப்பட்டார்.
கடந்த திமுக ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.08 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாகபொன்முடி, அவரது மனைவி மற்றும் 4 பேர் மீது கடந்த 2002ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குத்தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிந்து இன்றுதீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் நீதிபதி அண்ணாமலை, குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் நிரபராதிகள் என்றுகூறி வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications