ராமேஸ்வரத்தில் 3 இலங்கை தமிழர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கையிலிருந்து கள்ளப் படகு மூலம் தமிழகம் வந்த 3 இலங்கைத் தமிழர்களை போலீஸார் கைது செய்தனர்.

இலங்கையிலிருந்து சிலர் கள்ளப் படகுகள் மூலம் ராமேஸ்வரம் நோக்கி வருவதாக போலீஸாருக்குத் தகவல்கிடைத்தது. இதையடுத்து ஓலைக்குடா கடற்கரை பகுதியில் ராமேஸ்வரம் போலீஸார் முகாமிட்டு கண்காணித்துவந்தனர்.

அப்போது படகில் வந்து இறங்கிய 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள்யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மகேஷ்வரன், மஞ்சுளா, திருகோணமலையைச் சேர்ந்த சுபாஷினி என்பது தெரியவந்தது.

இவர்கள் 3 பேர் தவிர மேலும் 6 பேரும் படகில் வந்ததாகவும், அவர்கள் 6 பேரும் தப்பி விட்டதாகவும் பிடிபட்ட 3பேரும் தெரிவித்தனர். இவர்கள் இலங்கையில் சண்டை மூளும் அபாயம் ஏற்பட்டிருப்பதால் அங்கிருந்து தமிழகம்வந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+