அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கும்பகோணம்தீவிபத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இதையொட்டி ஜெயலலிதா தலைமையில் அதிமுகஎம்.எல்.ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில்நடந்தது.
கூட்டத்தில் கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீவிபத்தில் இறந்த மாணவர்களுக்கு இரங்கல் தெரிவத்தும், நிவாரணஉதவிகளை வழங்கிய ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications