இரங்கல் ஊர்வலத்தில் ஒருவர் மரணம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
கும்பகோணம் தீவிபத்தில் இறந்த குழந்தைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் நடந்த இரங்கல்ஊர்வலத்தில் கலந்து கொண்டவர் மாரடைப்பில் மரணமடைந்தார்.
தஞ்சை மாவட்டம் வலங்கைமான் பகுதி வேன் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் இரங்கல் ஊர்வலம் ந நடத்தப்பட்டது.இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்ற கூலித் தொழிலாளியான ஜெயராமன் என்ற 55 வயது நபர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications