மதுரை பெஞ்ச் அழைப்பிதழில் ஜெ. பெயர் இல்லை
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் முதல்வர் ஜெயலலிதாவின்பெயர் இடம் பெறவில்லை.
ஜூலை 24ம் தேதி, அதாவது சனிக்கிழமை, மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை திறக்கப்படவுள்ளது. இதற்கானஅழைப்பிதழ் தயாராகி விட்டது.
எளிமையாகவும், அதே சமயம் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள அழைப்பிதழின் மேல்புறம் மதுரைகிளையின் கட்டடம் அச்சிடப்பட்டுள்ளது. இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோட்டி மதுரைகிளையை 24ம் தேதி மாலை 4 மணிக்குத் திறந்து வைப்பார் என அச்சிடப்பட்டுள்ளது.
ஆனால் அழைப்பிதழில் ஜெயலலிதாவின் பெயர் இடம்பெறவில்லை.
இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மத்திய அமைச்சர்களும் கலந்துகொள்வார்கள் என திமுகவைச்சேர்ந்த மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந் நிலையில்,அழைப்பிதழில் முதல்வரின் பெயர் இடம்பெறாதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Gold Price Today: சட்டென சரிந்த தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே இன்ப அதிர்ச்சி! சென்னையில் ரேட் என்ன? -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்











Click it and Unblock the Notifications