மதுரை கிளையின் விசாரணை வரம்புகள்
மதுரை:
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரிட் மனுக்கள் தவிர பிற மனுக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு விசாரணைநடத்தப்படும் என இப்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று காலை -முதல் மனுக்கள் பதிவு செய்யப்படலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிவில் சீராய்வு மனு, கி-ரிமினல் சீராய்வு மனு, சிவில், கி-ரிமினல் மேல் -முறையீட்டு மனு, ஜாமீன்,-முன்ஜாமீன், உயர்நீதிமன்ற வரம்புக்கு உட்பட்ட சிவில் வழக்குகள் அனைத்தும் எடுத்துக் கொள்ளப்படும்.
-ரிட் மனுக்களை விசா-ரிக்கும், பதிவு செய்யும் அதிகாரம் மதுரை கிளைக்கு இருக்கிறதா என்பது குறித்துஅதிகாரப்பூர்வமாக இதுவரை யாரும் அறிவிக்கவில்லை. எனவே -ரிட் மனுக்கள் தவிர மற்ற அனைத்துவழக்குகளும் மதுரை கிளையில் விசா-ரிக்கப்படும் என்று தெ-ரிகிறது.
26ம் தேதி -முதல்தான் -முழு அளவில் விசாரணை தொடங்கவுள்ளது. -முதல் -நாள் விசாரணையின்போது, 103வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இவை அனைத்துமே சிவில் வழக்குகள், கடந்த 1989ம்ஆண்டு -முதல் 1997ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டவழக்குகள் இவை.












Click it and Unblock the Notifications