மதுரை கிளையின் விசாரணை வரம்புகள்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரிட் மனுக்கள் தவிர பிற மனுக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு விசாரணைநடத்தப்படும் என இப்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று காலை -முதல் மனுக்கள் பதிவு செய்யப்படலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிவில் சீராய்வு மனு, கி-ரிமினல் சீராய்வு மனு, சிவில், கி-ரிமினல் மேல் -முறையீட்டு மனு, ஜாமீன்,-முன்ஜாமீன், உயர்நீதிமன்ற வரம்புக்கு உட்பட்ட சிவில் வழக்குகள் அனைத்தும் எடுத்துக் கொள்ளப்படும்.

-ரிட் மனுக்களை விசா-ரிக்கும், பதிவு செய்யும் அதிகாரம் மதுரை கிளைக்கு இருக்கிறதா என்பது குறித்துஅதிகாரப்பூர்வமாக இதுவரை யாரும் அறிவிக்கவில்லை. எனவே -ரிட் மனுக்கள் தவிர மற்ற அனைத்துவழக்குகளும் மதுரை கிளையில் விசா-ரிக்கப்படும் என்று தெ-ரிகிறது.

26ம் தேதி -முதல்தான் -முழு அளவில் விசாரணை தொடங்கவுள்ளது. -முதல் -நாள் விசாரணையின்போது, 103வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இவை அனைத்துமே சிவில் வழக்குகள், கடந்த 1989ம்ஆண்டு -முதல் 1997ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டவழக்குகள் இவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+