மதுரை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் பஸ்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுரையில் உள்ள உயர் நீதிமன்றக் கிளைக்கு கூடுதல் பஸ்கள் விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுசட்டசபையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் மேலூர் சாமி, மாணிக்கராஜ், சந்திரசேகரன்ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து அமைச்சர் விஸ்வநாதன் கூறியதாவது:
மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு கூடுதல் பஸ்கள் விட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் மாவட்டம்வள்ளிமலை சுப்ரமணியசாமி கோயில் பெளர்ணமி கிரிவலத்துக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல்பஸ்கள் இயக்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் பல புதிய பஸ்களை விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
More From
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications