இராக்: இந்தியர்களை மீட்க பேச்சு தொடர்கிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மூன்று இந்தியர்களையும் மீட்க மாராதான்பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இவர்கள் கடத்தப்பட்டு 14 நாட்களாகிவிட்ட நிலையில் பேச்சுக்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.தங்கள் சார்பாக குவைத் கல்ப் லிங்க் நிறுவனத்துடன் மத்தியஸ்தரான துலாய்மியே பேச்சு நடத்தலாம்என தீவிரவாதிகள் இன்று அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே இந்தியர்களை மீட்க துலாய்மி எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டி மத்திய அரசுஅறிக்கையும் வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியர்களை விடுவித்துவிடுமாறுதீவிரவாதிகளுக்கும் மத்திய அரசு மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications